இஸ்லாமாபாத்தில் நேரடிப் பேச்சுவார்த்தை தொடக்கம்:
இஸ்லாமாபாத்: பல மணிநேர இழுபறிக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத்தில் சற்றுமுன் தொடங்கியுள்ளன. லெபனான் மீதான தாக்குதல்களைக் குறைக்கவும், ஈரானின் முடக்கப்பட்ட நிதியை விடுவிக்கவும் அமெரிக்கா ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முக்கிய முன்னேற்றங்கள்:…








