Author: seidhieditor

மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை..

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பிரதமர் தொடங்கி பாஜக எம்.பிக்கள் வரை கூறிய பொய்கள், தவறான தகவல்களின் தொகுப்பு !

மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை பேச வைக்க வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத்தில் I.N.D.I.A கூட்டணி கட்சிகள் தரப்பில் ஆளும் அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆகஸ்ட் 10ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின்(No-confidence Motion) மீது நடத்தப்பட்ட விவாதத்தின் போது பிரதமர் மோடி கலந்து கொண்டு 2 மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றினார். ஆனால், அவருடைய உரையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மணிப்பூர் பற்றி எதுவும் பேசவில்லை எனக் கூறி எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். […]

சந்திரயான்-3 அனுப்பிய நிலவின் மேற்பரப்பு காட்சிகள் எனப் பரவும் 3D அனிமேஷன் வீடியோ !

சந்திரயான்-3 அனுப்பிய நிலவின் மேற்பரப்பு காட்சிகள் எனப் பரவும் 3D அனிமேஷன் வீடியோ ! FACT CHECK For More details https://youturn.in/factcheck/chandraayan-3-moon-video-3d-animation.html

தபால் துறையில் வேலை வாய்ப்பு..

தமிழ்நாடு முழுவதும் தபால் துறையில் 2,994 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. இந்த துறையில் ஆர்வம் இருப்பவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தபால் துறை அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தேசிய அளவில் அஞ்சல் துறையில் 30,041 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான (GRAMIN DAK SEVAKS -GDS) காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட இருப்பதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,994 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இதில் சிறப்பு என்னவெனில், நீங்கள் விரும்பும் […]

சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான அனைத்தும் தயார்

சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் இன்னும் சில மணி நேரங்களில் நிலவில் தரையிறங்க உள்ளது. மாலை 6 மணி அளவில் லேண்டர் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ள இஸ்ரோ, தரையிறக்குவதற்கான தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு லேண்டர் வருவதற்காக காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ், சக வீரருக்கு ( இத்தாலி வீரருக்கு )  தங்கம் வாய்ப்பளித்த  கத்தார் நாட்டின் வீரர்  பார்ஸிம்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ், சக வீரருக்கு ( இத்தாலி வீரருக்கு )  தங்கம் வாய்ப்பளித்த  கத்தார் நாட்டின் வீரர்  பார்ஸிம் உயரம் தாண்டும் போட்டியின் இறுதிப்போட்டி.. இத்தாலியின் நாட்டின் வீரர்  தாம்பெரி மற்றும் கத்தார் நாட்டின் வீரர்  பார்ஸிம் இருவருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்துக்கான கடும் போட்டி நிலவியது , இருவருமே 2.37 மீட்டர்கள் தாண்டுகிறார்கள்..இருவருக்கும் மீண்டும் 3 வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டன..அதிலும் அந்த 2.37 மீட்டருக்கு மேல் இருவரும் தாவ முடியவில்லை.. இறுதியாக தங்கம் யாருக்கு என்று  இருவருக்கும் ஒரே ஒரு  […]

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை; பீலா ராஜேஷ் இன் கணவர் ராஜேஷ் (சிறப்பு டிஜிபி)யை, நேரில் ஆஜர்படுத்தவும்: நீதிமன்றம் உத்தரவு

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சிறப்பு டிஜிபி மற்றும் உதவி செய்த எஸ்.பி இருவரையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீஸார் விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் சுமார் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கடந்த மாதம் 30 ஆம் தேதி தாக்கல் செய்தனர். இதனிடையே, பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபிக்கு உதவி செய்ததாக 3 ஐபிஎஸ் […]

பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் தமிழில் முழக்கம் எழுப்பும் பிற மாநில எம்.பி.க்கள்

“வேண்டும் வேண்டும்..விசாரணை வேண்டும்!” – தமிழில் முழக்கம் எழுப்பும் பிற மாநில எம்.பி.க்கள் பிற மாநிலங்களை சேர்ந்த தமிழ் தெரியாத உறுப்பினர்கள் கூட “வேண்டும் வேண்டும்… விசாரணை வேண்டும்” என பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் முழக்கமிடும் சுவாரஸ்யம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் எதிர்க்கட்சி குழுவிலே உள்ளதால், அவர்கள் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தமிழில் முழக்கம் எழுப்ப கற்பித்துள்ளனர். அதேபோலவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பஞ்சாபி […]

யுஏஇ, ஆகஸ்ட் 5 முதல் , செல்லலாம்

யுஏஇ ஆகஸ்ட் 5 முதல் , செல்லலாம் என ஐக்கிய அரபு அமீரக அரசு அனுமதி வழங்கி உள்ளது . இந்தியாவில் சிக்கி தவிக்கும் ஐக்கிய அரபு அமீரக ரெசிடென்ஸ்  விசா உடையவர்கள் ,  ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்கு திரும்புவதற்கு ,  அரசாங்க வலைத்தளத்தில் பதிவு செய்து  உரிமம் பெற வேண்டும் உரிமம் பெற இந்த லிங்கை பயன்படுத்த வேண்டும்  https://smartservices.ica.gov.ae/echannels/web/client/guest/index.html#/registerArrivals ஒப்புதலுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் பயணிகள் விவரங்கள் இங்கே: 1: விண்ணப்பதாரர் தகவலை நிரப்பவும்விண்ணப்பதாரர் தகவலில் பெயர், பாலினம், […]