“அமைதி திரும்புவதை வரவேற்கிறோம்”: மத்திய கிழக்கு போர்நிறுத்தம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் முக்கிய அறிக்கை!

“அமைதி திரும்புவதை வரவேற்கிறோம்”: மத்திய கிழக்கு போர்நிறுத்தம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் முக்கிய அறிக்கை!

மத்திய கிழக்கில் நீடித்து வந்த உக்கிரமான போர்ப் பதற்றம், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான 15 நாள் போர்நிறுத்த உடன்படிக்கையின் மூலம் தற்காலிகமாகத் தணிந்துள்ளது. இந்த இராஜதந்திர நகர்வை இந்திய வெளியுறவு அமைச்சகம் வரவேற்றுள்ளதுடன், பிராந்திய அமைதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அறிக்கை…

சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான அனைத்தும் தயார்

சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் இன்னும் சில மணி நேரங்களில் நிலவில் தரையிறங்க உள்ளது.…

நிர்பயாவுக்கு நீதி கிடைத்தது – மகிழ்ச்சி 

நிர்பயா குற்றவாளிகளுக்கு 4 பேருக்கும் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றல் வரவேற்க தக்கது ,எனினும் அந்த ஒருநபர் 17 வயது என்று சொல்லி விடுவிக்கப்பட்டது துரதிஷ்டமே

இந்தியாவின் தற்போதய நிலவரம் 

https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf கொரோன , இந்தியாவின் தற்போதய நிலவரம்  கீழே இருக்கும் அனைத்தும் interactive  என்னும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது   உங்கள் mouse கர்சர் வைத்து, மேலும்  விவரம் அறிந்துகொள்ளலாம் . கொடுக்கப்பட்ட தகவல் இந்த நிமிடம் வரை புதுப்பிக்கப்பட்டது கொடுக்கப்பட்ட்ட தகவல் அனைத்தும்…