“உலகில் அமைதி நிலவ வேண்டுமானால் சீனாவின் பங்களிப்பு இன்றி அது சாத்தியமில்லை” என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) அதிரடியாக முழங்கியுள்ளார்.
"உலகில் அமைதி நிலவ வேண்டுமானால் சீனாவின் பங்களிப்பு இன்றி அது சாத்தியமில்லை" என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) அதிரடியாக முழங்கியுள்ளார். அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கினால் சர்வதேச ஒழுங்கு சீர்குலைந்து வரும் வேளையில், ஐரோப்பாவின் முக்கிய நாடான ஸ்பெயின்…




