Posted inISREL Agression ISREL Situation உலகச்செய்திகள்
ஏவுகணை கண்காணிப்பு அமைப்புகளை முடக்கியது இஸ்ரேல்! ஈரான் ஊடுருவல் அச்சம்!
ஈரானிய உளவுத்துறையின் அதீத ஊடுருவல் மற்றும் வளர்ந்து வரும் உளவு வேலைகளால் ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாக, இஸ்ரேல் தனது முக்கிய ஏவுகணை கண்காணிப்பு அமைப்புகளை (Missile-tracking systems) முடக்கியுள்ளதாக அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்மூடி நிலையில் வடக்கு இஸ்ரேல்: சர்வதேச ஊடகமான…








