பிப்ரவரி 28 ஈரான் தாக்குதல்: அமெரிக்க ஏவுகணை பாகங்கள் கண்டறியப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் ஆய்வு தெரிவிப்பு

பிப்ரவரி 28 ஈரான் தாக்குதல்: அமெரிக்க ஏவுகணை பாகங்கள் கண்டறியப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் ஆய்வு தெரிவிப்பு

தெற்கு ஈரானில் பிப்ரவரி 28 அன்று பள்ளி மற்றும் கடற்படை தளம் மீது நடத்தப்பட்ட கோரத் தாக்குதலில், அமெரிக்காவின் 'குரூஸ்' ரக ஏவுகணை பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை ‘நியூயார்க் டைம்ஸ்’ ஆய்வு வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 175 பேர் பலியாகினர். #IranStrike #NewYorkTimes #InternationalNews