“ஒப்பந்தத்தின் மூன்று முக்கிய விதிகளை அமெரிக்கா மீறிவிட்டது”: ஈரானிய சபாநாயகர் காலிபாப் அதிரடி அறிக்கை!

“ஒப்பந்தத்தின் மூன்று முக்கிய விதிகளை அமெரிக்கா மீறிவிட்டது”: ஈரானிய சபாநாயகர் காலிபாப் அதிரடி அறிக்கை!

ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf), அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அத்துமீறல்கள் குறித்து வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ கண்டன அறிக்கை, 10 அம்ச போர்நிறுத்த ஒப்பந்தத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா மற்றும்…