அமெரிக்க வீரர்களை உன்னிப்பாகக் கவனிக்கிறோம்”: வாஷிங்டனுக்கு சபாநாயகர் காலிபாப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க வீரர்களை உன்னிப்பாகக் கவனிக்கிறோம்”: வாஷிங்டனுக்கு சபாநாயகர் காலிபாப் கடும் எச்சரிக்கை!

தெஹ்ரான்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கத் துருப்புக்கள் நிலைநிறுத்தப்படுவதை ஈரான் மிக நெருக்கமாகக் கண்காணித்து வருவதாக ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தெரிவித்துள்ளார். "எங்கள் மண்ணைப் பாதுகாக்கும் உறுதியைச் சோதித்துப் பார்க்க வேண்டாம்" என அவர் அமெரிக்காவிற்கு நேரடி…