அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 5 பொதுமக்கள் பலி: பொதுமக்களின் படகுகளை இலக்கு வைத்ததாக இராணுவ வட்டாரங்கள் தகவல்!

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 5 பொதுமக்கள் பலி: பொதுமக்களின் படகுகளை இலக்கு வைத்ததாக இராணுவ வட்டாரங்கள் தகவல்!

தெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரானிய புரட்சிகர காவல் படையின் (IRGC) அதிவேகப் படகுகளை மூழ்கடித்ததாக அமெரிக்கா கூறியிருந்த நிலையில், உண்மையில் அமெரிக்கப் படைகள் பொதுமக்களின் படகுகளை இலக்கு வைத்ததாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. நிர்வாகம் மறைக்கும் உண்மை? ஈரானிய இராணுவ…