ஏவுகணை கண்காணிப்பு அமைப்புகளை முடக்கியது இஸ்ரேல்! ஈரான் ஊடுருவல் அச்சம்!

ஈரானிய உளவுத்துறையின் அதீத ஊடுருவல் மற்றும் வளர்ந்து வரும் உளவு வேலைகளால் ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாக, இஸ்ரேல் தனது முக்கிய ஏவுகணை கண்காணிப்பு அமைப்புகளை (Missile-tracking systems) முடக்கியுள்ளதாக அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்மூடி நிலையில் வடக்கு இஸ்ரேல்: சர்வதேச ஊடகமான…