Posted inAmerica IRAN உலகச்செய்திகள்
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ராணுவத் தளபதிகள், அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட ஆலோசனையாளர்கள் தங்கியிருக்கும் தங்குமிடங்கள் (Accommodations), ஹோட்டல்கள் அல்லது தற்காலிக முகாம்கள் அனைத்தும் இனி ஈரானிய ஏவுகணைகளின் நியாயமான இலக்குகளாக (Legitimate Targets) கருதப்படும்
மார்ச் 30, 2026 அன்று ஈரானின் காத்தம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் விடுத்துள்ள இந்த எச்சரிக்கை, போரின் போக்கை முற்றிலும் மாற்றக்கூடிய ஒரு "தனிப்பட்ட இலக்கு" (Targeting Individuals) உத்தியாகப் பார்க்கப்படுகிறது. இது குறித்து இன்று…
