உடைந்ததா போர்நிறுத்தம்? லெபனானில் ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் – நால்வர் உயிரிழப்பு!

உடைந்ததா போர்நிறுத்தம்? லெபனானில் ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் – நால்வர் உயிரிழப்பு!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே எட்டப்பட்டதாகக் கூறப்படும் போர்நிறுத்த உடன்படிக்கை, நடைமுறைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே பெரும் சவாலைச் சந்தித்துள்ளது. தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல், அமைதிப் பேச்சுவார்த்தையின் நம்பகத்தன்மை குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளது. மருத்துவ…