லெபனான் மீது இஸ்ரேல் உக்கிரமான வான்வழித் தாக்குதல்: மீட்புப் பணியாளர்கள் உட்பட 10 பேர் பலி!

லெபனான் மீது இஸ்ரேல் உக்கிரமான வான்வழித் தாக்குதல்: மீட்புப் பணியாளர்கள் உட்பட 10 பேர் பலி!

பெய்ரூட்: தெற்கு லெபனானின் நபதியே (Nabatieh) மாவட்டத்தில் இஸ்ரேலிய போர் விமானங்கள் இன்று நடத்திய அடுத்தடுத்த வான்வழித் தாக்குதல்களில், ஒரு மருத்துவ உதவியாளர் (Paramedic) மற்றும் சிவில் பாதுகாப்புப் படை வீரர் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். தாக்குதல் விவரங்கள்: லெபனானின்…