பாலஸ்தீன் மற்றும் லெபனான் மக்கள் மீது தாக்குதல் நடந்தால் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் மீது எங்கிருந்தாலும் தாக்குவோம்”: இஸ்ரேலிய வீரர்களுக்கு IRGC விடுத்துள்ள மரண எச்சரிக்கை – போர்க்கள விதிகள் மாற்றம்!

பாலஸ்தீன் மற்றும் லெபனான் மக்கள் மீது தாக்குதல் நடந்தால் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் மீது எங்கிருந்தாலும் தாக்குவோம்”: இஸ்ரேலிய வீரர்களுக்கு IRGC விடுத்துள்ள மரண எச்சரிக்கை – போர்க்கள விதிகள் மாற்றம்!

ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) இன்று (மார்ச் 24, 2026) வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, இஸ்ரேலிய ராணுவத்திற்கு விடப்பட்டுள்ள நேரடி மற்றும் மிகப்பயங்கரமான எச்சரிக்கையாகும். இனி "எந்தக் கட்டுப்பாடும் இல்லை" (Without Restraint) என்ற நிலையை ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெஹ்ரான்:…