ஊழல் வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் கோரும் நெதன்யாகு – நீதிமன்றத்தில் பரபரப்பு

ஊழல் வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் கோரும் நெதன்யாகு – நீதிமன்றத்தில் பரபரப்பு

ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தன் மீதான நீண்டகால ஊழல் வழக்கு விசாரணையில் தான் அளிக்க வேண்டிய சாட்சியத்தை (Testimony) ஒத்திவைக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்குக் காரணமாக அவர் "ரகசிய பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களை" (Secret Security…