“பயங்கரவாத சியோனிச அரசுக்குத் தண்டனை நிச்சயம்”: ஹிஸ்புல்லா மீதான தாக்குதலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

“பயங்கரவாத சியோனிச அரசுக்குத் தண்டனை நிச்சயம்”: ஹிஸ்புல்லா மீதான தாக்குதலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்தியுள்ள கொடூரமான தாக்குதல்கள், தற்போதைய 15 நாள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் செயல் என்று ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் (Top Officials) தெரிவித்துள்ளனர். இதற்காக இஸ்ரேலுக்குத் தகுந்த "தண்டனை" வழங்கப்படும் என்றும்…