ஈரான் உளவுத்துறைக்கு தகவல்: வெறும் 150 ஷெக்கல்களுக்காக நாட்டை காட்டிக்கொடுத்த இஸ்ரேலிய நபர்!

ஈரான் உளவுத்துறைக்கு தகவல்: வெறும் 150 ஷெக்கல்களுக்காக நாட்டை காட்டிக்கொடுத்த இஸ்ரேலிய நபர்!

ஜெருசலேம்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான நிழல் யுத்தம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெறும் சொற்பத் தொகையை பெற்றுக்கொண்டு ஈரான் உளவுத்துறைக்கு ராணுவ ரகசியங்களை கசியவிட்டதாக இஸ்ரேலிய குடிமகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், அந்தத்…