துபாய் அருகே பரபரப்பு: சரக்குக் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்? – அமீரக அரசின் விளக்கமும் UKMTO அறிக்கையும் மோதல்!
துபாய் / அஜ்மான்: துபாய்க்கு வடக்கே சுமார் 36 கடல் மைல் (NM) தொலைவில், அஜ்மான் கடற்கரைக்கு அருகே ஒரு சரக்குக் கப்பல் மீது ஈரானிய ஏவுகணைகள் தாக்கியதாக 'யுகேஎம்டிஓ' (UKMTO) வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்…









