திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அனைத்து உத்தரவுகளுக்கும் அதிரடித் தடை! – உயர் நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அனைத்து உத்தரவுகளுக்கும் அதிரடித் தடை! – உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது மற்றும் நிர்வாக நடைமுறைகள் தொடர்பாக நிலவி வந்த சட்டப் போராட்டங்களில் இன்று ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இது தொடர்பாகப் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளுக்கும் சென்னை உயர்…