Posted inDUBAI IRAN Middle East
UAE-ஐக்கிய அரபு அமீரகத் துறைமுகங்களுக்கு ஈரான் எச்சரிக்கை: மக்கள் வெளியேற அறிவுறுத்தல்
துபாய்/தெஹ்ரான்: ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள மூன்று முக்கியத் துறைமுகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் தொழிலாளர்களை உடனடியாக வெளியேறுமாறு ஈரான் இன்று (சனிக்கிழமை) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் பகுதிகள் "நேரடி இலக்குகளாக" மாற்றப்பட்டுள்ளதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.…









