வரலாற்றுச் சின்னங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: யுனெஸ்கோ பாரம்பரியத் தளங்கள் சிதைக்கப்படுவதாக ஈரான் கண்டனம்

வரலாற்றுச் சின்னங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: யுனெஸ்கோ பாரம்பரியத் தளங்கள் சிதைக்கப்படுவதாக ஈரான் கண்டனம்

தெஹ்ரான் – ஈரான் மீதான வான்வழித் தாக்குதலில், அந்நாட்டின் பழமையான வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளங்களை (UNESCO World Heritage Sites) இஸ்ரேல் இலக்கு வைத்துத் தாக்கி வருவதாக ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி…
யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தின் சாதனை: ‘நான் முதல்வன்’ திட்டத்திற்கு கிடைத்த வெற்றி என முதல்வர் பெருமிதம்

யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தின் சாதனை: ‘நான் முதல்வன்’ திட்டத்திற்கு கிடைத்த வெற்றி என முதல்வர் பெருமிதம்

சென்னை – மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் குடிமைப்பணித் தேர்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்று வருவது, தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…
புதுச்சேரியில் எரிசக்தி நெருக்கடி: காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மீண்டும் விறகு அடுப்புக்கு மாறிய உணவகங்கள்

புதுச்சேரியில் எரிசக்தி நெருக்கடி: காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மீண்டும் விறகு அடுப்புக்கு மாறிய உணவகங்கள்

புதுச்சேரி – பிராந்தியத்தில் நிலவி வரும் கடுமையான வணிகரீதியான காஸ் சிலிண்டர் (Commercial LPG) தட்டுப்பாடு காரணமாக, புதுச்சேரியின் உணவகங்கள் மற்றும் சிறு ஹோட்டல்களில் மீண்டும் பழங்கால விறகு சமையல் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இது மாநிலத்தின் உணவு மற்றும் சுற்றுலாத்துறையில்…

சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான அனைத்தும் தயார்

சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் இன்னும் சில மணி நேரங்களில் நிலவில் தரையிறங்க உள்ளது.…

இன்றைய தீர்ப்பு பாலியல் குற்றவாளிகளுக்கு  ஒரு முன்மாதிரி தீர்ப்பாகுமா ?

இப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கு , இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு , ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு , இந்த பட்டியலில் உள்ளவர்களுக்கும் தண்டனை வழங்கினாலொழிய , பாலியல் குற்றங்களின் எண்ணிக்கையை முடியாது

நிர்பயாவுக்கு நீதி கிடைத்தது – மகிழ்ச்சி 

நிர்பயா குற்றவாளிகளுக்கு 4 பேருக்கும் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றல் வரவேற்க தக்கது ,எனினும் அந்த ஒருநபர் 17 வயது என்று சொல்லி விடுவிக்கப்பட்டது துரதிஷ்டமே